வெள்ளி, 24 டிசம்பர், 2010

சேற்றுப்புண் விலக

ஒரு அம்மையாருக்கு காலில் சேற்றுப்புண் நீண்ட நாட்களாக இருந்து வந்தது. அதற்கு சுவாமிகளிடம் மருந்து கேட்க அதற்கு சுவாமிகள் " புளியை கரைத்து அத்துடன் மஞ்சள் தூளை அளவாக கரைத்து நல்லெண்ணெய் விட்டு காய்ச்சி குழம்பு போல் வரும் .அக் குழம்பை சேற்றுப்புண் உள்ள இடத்தில்  போட குணமாகும் என்றார் .

அந்த அம்மையாரும் சுவாமிகள் கூறியபடி செய்தார். மருந்து போடும் போது எரிச்சல் மிகுதியாக இருந்தது . இரு முறை போட்டதும் முற்றிலும் குணமானது .

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக