புதன், 1 டிசம்பர், 2010

மருத்துவம் பிரசவ காலத்தில் குழந்தை சுலபமாக பெற

மருத்துவம் பிரசவ காலத்தில் குழந்தை சுலபமாக பெற

சிற்றாமணக்கு எண்ணை இரண்டு சோடா பாட்டில் அளவு எடுத்துக்கொண்டு அதில் பேயன் வாழைபழத்தை துண்டு துண்டுகளாகி ஊற வைத்து வெயிலில் காய வைத்து ஜாடியுடன் சூரிய ஸ்புடம் போடவும் .பிரசவகால பெண்கள் இரவு படுக்கும் முன்  சிற்றாமணக்கு எண்ணையில் ஊறிய பேயன்பழ வாழைபழ துண்டை சாப்பிட்டு வந்தால் சூடு தணியும் சுலபமாக குழந்தையும் பிறக்கும் .

முருங்கை தழையை சாம்பாரில் போட்டு கொடுத்தால் சுக பிரசவாமாகும் .     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக