புதன், 1 டிசம்பர், 2010

கற்பூரம் ஆராதனை செய்யும் முறை

கற்பூரம் ஆராதனை செய்யும் முறை

சுவாமி படங்களுக்கு முதலில் மேலே காட்டி  பிறகு  கீழே வலது பக்கம் மூன்று சுற்றும் இடது பக்கம் ஒரு சுற்று அதிகமாக நான்கு சுற்றுக்கள் சுற்றவேண்டும் [சிவனுக்கு மூன்று சுற்று சக்திக்கு நான்கு சுற்று ]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக