புதன், 1 டிசம்பர், 2010

புண்ணியம்

புண்ணியம்

பத்துபேருக்கு சாப்பாடு போடுவதில் வரும் புண்ணியத்தில் பாதி சாப்பிட்ட இலையை எடுப்பவர்களுக்கு வந்து சேரும்.

கோயிலுக்கு   சென்றால் கீழே உட்கார வேண்டும் அதைவிட புண்ணியம் வேறு எதுவும் இல்லை.

சட்டி எடுத்து   பிச்சை எடுத்தால் கூட நாய்க்கு போட்டால் தான் புண்ணியம்.

சாப்பிடும் போது   யாராவது வந்தால் உள்ள சாப்பாட்டை அவர்களுக்கு பகிர்ந்து அளிக்கவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக