வியாழன், 23 டிசம்பர், 2010

சொறிசிரங்கு விலக

ஆமணக்கு  எண்ணெய்  எருக்கன் பால் சேர்த்து பனியில்  காய வைத்து சொறி சிரங்கு மேல் தேய்க்கவும். பிரம்மதண்டி விதையை வறுத்து தூள் செய்து உடம்பில் தேய்க்கவும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக