புதன், 23 மார்ச், 2011

துறவி

 பற்று அற்றவர்கள் துறவிகள் .
முற்றும் துறந்த முனிவர்கள் .
இவர்களின் அன்பை பெற்றவர்களிடம் எந்த துன்பமும் நெருங்க அஞ்சுமாம் .
துறவிகளின் அன்பை பெற்றவர்களுக்கு எந்த பிராயசித்தமும்    தேவையில்லை .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக