திங்கள், 7 மார்ச், 2011

சைவம் அசைவம்

சைவ உணவு சாப்பிடுகிறவர்க்கு  கோபம் சீக்கிரம் வரும் , சீக்கிரம் குறையும் .
அசைவ உணவு சாப்பிடுகிறவர்க்கு கோபம் சீக்கிரம் குறையாது .

மாமிசம் என்று நினைத்தால் மாமிசமாகும். உலகத்தில் உள்ள பொருட்கள் எல்லாம் கடவுள் என்று சாப்பிட்டால் நாய் மாமிசம் பதார்த்தமாகும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக