வியாழன், 10 நவம்பர், 2011

மனம் ஒடுக்குவது



நிலைக்கண்ணாடியின் முன் நாம் உட்கார்ந்து கொண்டு நாம் நம் உருவத்தையே பார்த்து கொண்டு வரவேண்டும்.மண் ஒருமுகப்படும் பொழுதும் ஒடுங்கும் போதும் நம் உருவம் நமக்கு கண்ணாடியில் தெரியாது.
பூஜை அறையில் குத்து விளக்கை எள் எண்ணை விட்டு ஏற்றி நம் பின்புறம் வைக்க வேண்டும்.நமக்கு முன்னால் நிலைக்கண்ணாடி வைத்திருக்க வேண்டும் இவற்றின் நடுவில் உட்கார்ந்து கொண்டு சுடர் ஒளியை கண்ணாடியில் பார்த்துகொண்டு வரவேண்டும்.கண்ணாடியில் விளக்கின் பிம்பம் தெரியாத நிலையை நாம் அடையும் பொழுது நமது மனம் ஒருமுகமாக நின்றுவிட்டடதற்கு ஆரம்பமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக