வியாழன், 10 நவம்பர், 2011

சுவாமிகள் திருநீர் மூன்று முறை கொடுப்பது ஏன்.



சுவாமிகள் காட்டில் இருந்தபோது தரிசிக்க வரும் மக்களுக்கு கால்அடியில் இருக்கும் மண்ணை எடுத்து ஒரு முறை கையில் கொடுப்பார்,அதை கண்டவர்கள் அது போல் கொடுக்கவேண்டாம்,கொடுத்தால் மண்ணை வாங்கியவர்கள் சுவாமிகளின் சக்தியை கிரகித்து கொள்வார்கள் அதற்கு சுவாமிகள் என் மக்கள் நல்லபடியாக இருந்தால் போதும். இனி ஒரு முறை கொடுக்கமாட்டேன் மூன்று முறை கொடுப்பேன் என்று கூறி மூன்று முறை கொடுக்க ஆரம்பித்தார்.பிறகு ஊருக்கு வந்த பின் மக்கள் அவர் அருகில் திருநீர் வைத்ததால் மூன்று முறை திருநீர் கொடுக்க ஆரம்பித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக