வியாழன், 10 நவம்பர், 2011

மூளை கோளாறு உள்ளவர்களுக்கு


காயம் பதினைந்து கிராம்,ஹராதி சூடம் பதினைந்து கிராம்,இரண்டையும் நீர் விட்டு அரைத்து கொண்டு குண்டுமணி அளவு மாத்திரைகளாக செய்து கொண்டு காலை,மாலை இரண்டு வேளையும் ஒரு மாத்திரை வீதம் சாப்பிடவும்.ஜடாமாஞ்சி கஷாயம் சாப்பிடவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக