வியாழன், 10 நவம்பர், 2011

பித்தம் வெளிவர


மாலை ஐந்து முப்பது மணிக்கு மேல் பித்தம் சிரசிற்கு வரும்.இரவு உப்பை அதிகமான அளவில் உப்பை தண்ணீரில் போட்டு ஊற வைத்து காலை ஐந்து மணிக்கு குடித்து பற்களை துலக்கவும்.வாந்தி,இருமல்,கோழை,சளி வந்து விடும்.வேப்ப எண்ணெய் போல் பித்தமும் சிரசில் இருந்து வெளி வந்து விடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக