வியாழன், 10 நவம்பர், 2011

மாடு

கன்றுக்குட்டிக்கு கண் தெரியாமல் இருந்தால்
கீழாநெல்லியை  கொடுக்கவும். 
சாரைப்பாம்பு வலம் போனால் மாட்டிற்கு கண் தெரியாது.
மாடு சோளத்தில் வரும் முதல் குருத்தை தின்றால் மாடு செத்துவிடும்.
எருக்கன்தண்டு சாறு முழுக்க வைக்க வேண்டும்.வெல்லம்,புளி கரைச்சல் விடவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக