புதன், 3 ஆகஸ்ட், 2011

சுவாமிகளுக்கு சிறு வயதாக இருக்கும் போது,சுவாமிகளின் வாயில் வெண்ணையை தடவுவார்கள். ஏன் என்று கேட்டால் அப்போது தான் நிறைய பால், தயிர், நெய் கிடைக்கும் என்பார்கள் .
பனைவெல்லம் கட்டி கட்டியாக இருக்கும் ,அதை யாருக்கும் தெரியாமல் உடைத்து அனைவருக்கும் கொடுப்பேன்  என்றார் . திருடனுக்கு எப்படி திருடுவது என்று கற்று கொடுப்பாராம். என்னிடமே ஏமாற்றினால் உதைப்பேன் .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக