ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

தெய்வீக குழந்தை

தெய்வீக குழந்தை 

 120 வருட வேப்ப மரத்தின் பட்டை ,காய் ,கொட்டை.தண்ணீரில் உள்ள செங்கொடி வேருடன் கூடியது.இவை அனைத்தையும் அரைத்து,அதில் சிறிது எடுத்து முற்றின வாழைக்காயில்  உள்ளே வைத்து எழு நாட்கள் மூடி  வைத்திருந்து எடுத்து பார்க்கும் போது காய் பழுக்காமல் இருந்தால் பக்குவமானது .அதனை உட்கொண்டு வந்தால் ஞானமுள்ள ,அறிவுள்ள குழந்தைபிறக்கும்.குந்திதேவிக்கு பிறந்த பாண்டவர்கள் பிறப்பு இவ்வகையான தெய்வீக பிறவிகள் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக