வியாழன், 14 ஏப்ரல், 2011

கிருபானந்த வாரியார்

 வீட்டில் மொத்தம் ஆறு குழந்தைகள் வறுமையால் பட்டினியாக இருந்தார்கள் .சப்தகுண்டல மலையில் ஒரு சுவாமியார் இருந்தார் அவரிடம் சென்று தம்பதியினர் அழுதனர் .சாமியார் அவர்களிடம் உன் வயிற்றில் ஆண் குழந்தை பிறக்கும் உன் கஷ்டம் எல்லாம் தீரும் இன்று முதல் பசி பட்டினி இருக்காது என்று கூறி அனுப்பிவிட்டார் .துறவியின் வரம் பெற்று பிறந்த குழந்தைதான் கிருபானந்த வாரியார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக