வியாழன், 21 ஏப்ரல், 2011

மகாநதி

மகாநதி ( நந்தியால் அருகில் உள்ளது ) துறவியினால்  உண்டாக்கப்பட்டது . அங்கு பல துறவிகள் அடக்கமாகியும்  உள்ளார்கள். மகாநதியை உண்டாகியவரின் குரு பூஜை தினமும் , மகாசிவராத்திரி தினமும் அன்னதானம் நடந்து கொண்டு வருகிறது.

துறவிகளின் குருபூஜையன்று கண்டிப்பாக அந்த துறவி ஜோதி வடிவமாக காட்சி கொடுக்கிறார்கள்.அந்த காட்சியை பெறுவதற்கு நாம் தவம் இருந்தாலும் கிடைக்காது.அப்பேற்பட்ட அரிய சக்தியாகும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக