வியாழன், 21 ஏப்ரல், 2011

சுவாமிகள் கூறும் சிவபூஜை பஞ்சாமிர்தம்

பச்சை பசும்பால் சிறிதளவு 
நெய்
தேன்
கல்கண்டு தூள் 
கொட்டை நீக்கிய பேரிச்சம்பழ துண்டுகள் 
கருப்பு வெல்லம்.

நன்றாக இடித்து நெய்.தேன் பசும்பால் விட்டு பிசைந்து உருண்டையாக்கி வைக்க வேண்டும் .நீண்ட நாட்கள் நீடிக்க வெள்ளத்திற்கு பதிலாக பனைவெல்லத்தை பயன்படுத்த வேண்டும்    


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக