வியாழன், 14 ஏப்ரல், 2011

மகாதேவ மலை

மகாதேவ மலை படிக்கட்டுகளை போட்டுகொண்டிருந்தார் ஒரு பெரியவர் .
கடவுள் அருளால் அந்த திருப்பணியை செய்து கொண்டு இருந்தார் .ஒருநாள் தம்மால்தான் ஆகிறது என்று கர்வம் கொண்டார் .தொழுநோய் வந்துவிட்டது .பின்பு தவறை உணர்ந்தார் மேலும் திருப்பணிகளை தொடர்ந்தார் அவர் உறவினர்கள் சொத்துக்கு ஆசைப்பட்டு தின்பண்டத்தில்ப்விஷம் இட்டு கொல்லபார்தார்கள்.கடவுள் அருளால் விஷமுள்ள தின்பண்டத்தை சாப்பிட்டவுடன் தொழுநோய் மறைந்தது.மேலும் திருப்பணிகளை செய்தார் .பின்பு இறந்துவிட்டார் .இன்னும் சிலபடிகளை கட்டவேண்டும் அந்த பாக்கியம் யாருக்கு உள்ளது என்று தெரியவில்லை?         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக