வெள்ளி, 1 ஏப்ரல், 2016

உபகாரம் பண்ணு என்றால், நானே பூர்த்தி பண்ணுகிறேன் என்று சொல்லாதே.என்ன வேண்டுமானாலும் செய்கிறேன் என்று எப்பொழுதும் சொல்லாதே. என்னை நம்பாதே, என்னால் அந்த சமயத்தில் என்ன செய்ய முடிகிறதோ அதை முயற்சிக்கிறேன் என்று எப்போதும் பதில் சொல்லவேண்டும். அந்த சமயத்தில் என்ன முடிகிறதோ அதை செய்யவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக