வியாழன், 21 ஏப்ரல், 2016

நிலைக்கண்ணாடியின் முன் நாம் உட்கார்ந்து கொண்டு நம் உருவத்தையே நாம் பார்த்துக்கொண்டு வரவேண்டும். மனம் ஒருமுகப்படும் போது, ஒடுங்கும் பொழுது நம் உருவம் நமக்கே கண்ணாடியில் தெரியாது.



பூஜை அறையில் குத்து விளக்கை எள் எண்ணை ஊற்றி ஏற்றி நம் பின் பக்கம் வைக்கவேண்டும்.நமக்கு முன்னால் நிலைக்கண்ணாடியை வைத்திருக்க வேண்டும். இவற்றின் நடுவில் உட்கார்ந்து கொண்டு சுடர் ஒளியை கண்ணாடியில் பார்த்துக்கொண்டு வர வேண்டும். கண்ணாடியில் விளக்கின் பிம்பம் தெரியாத நிலையை அடையும் பொழுது நமது மனம் ஒருமுகமாக நின்று விட்டதற்கு ஆரம்பம் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக