வெள்ளி, 1 ஏப்ரல், 2016

தர்மத்திற்கு, பசி பட்டினிக்கு நாம் ஒரு பங்கு ஒதுக்கவேண்டும்.
தினம் ஒரு கத்தை அவுத்திக்கீரை மாட்டுக்கு கொடுக்கவேண்டும்.
ஒரு மூட்டைக்கு ஒரு மரக்கால் கடவுளுக்கு ஒதுக்கு.கடவுளுக்கு ஒருகாணி நிலம் ஒதுக்கி பயிர் செய். அதிக மகசூல் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக