வியாழன், 21 ஏப்ரல், 2016

ஓம் பராசக்தியே துணை. நமசிவாய நமஹா என்று எப்பொழுதும் ஜெபித்து வா.எல்லா நன்மைகளும் வரும். மனம் அலைபாய்வதும் அடங்கும். மனம் ஒருநிலைப்பட்ட பின் நமசிவாயநமஹா என்று உபாசிக்க வேண்டும்.ஓம் நமசிவாய நமஹா என்பதில் சக்தியும் அடங்கியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக