வெள்ளி, 15 ஏப்ரல், 2016

கோயில் நான் கட்டி தருகிறேன் என்று போகாதே.தெரிந்தவர்கள் பத்துப்பேரிடம் காசு வாங்கி செய்ய வேண்டும்.பிரியப்பட்டதை கொடு என்று கேட்க வேண்டும்.

ஒருவனே கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்து கோயில் நல்லபடியாக இருந்தாலும் கும்பாபிஷேகம் ஆன ஒரு வருஷத்தில் சாவான், அல்லது பின்னப்படுவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக