வியாழன், 21 ஏப்ரல், 2016

திருஷ்டி- எலுமிச்சம் பழத்தை நான்காக அறுத்து குங்குமம் வைத்து கற்பூரம் வைத்து கொளுத்தி திருஷ்டி கழித்து சாறு பிழிந்து, வலது கையில் உள்ள எலுமிச்சம்பழ துண்டை இடது பக்கமும், இடது கையில் உள்ள எலுமிச்சம்பழ துண்டை வலது பக்கமும், மற்ற இரண்டு துண்டையும் முன்புறம் ஒன்றையும், பின் பக்கம் ஒன்றையும் போடவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக