திங்கள், 5 ஜனவரி, 2026

சுவாமிகள் கூறும் சிவபூஜை பஞ்சாமிர்தம்.

பச்சை பசும்பால் சிறிதளவு, நெய்,தேன்,கற்கண்டு தூள்,கொட்டை நீக்கிய பேரீச்சம்பழ துண்டுகள், பனைவெல்லம். இவைகள் அனைத்தையும் நன்கு இடித்து,நெய் தேனுடன் பிசைந்து வைத்தால் நீண்ட நாட்கள் சுவையாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக