இலக்ஷ்மி கடாட்சம்
ஞாயிற்றுக்கிழமையும் அமாவாசையும் கூடிய நன்னாளில்
காரைக்காய்,நார்த்தங்காய்,கிச்சிலிக்காய்,கடாரங்காய் ஆகியவைகளில் ஒன்றை நகம் படாமல் காப்பு கட்டி எடுத்து சாமிகளின் சமாதியில் வைத்து உயிர்ப்பு பெற்று, அருளாசியும் பெற்று பெட்டியிலோ அல்லது பீரோவிலோ வைக்கவேண்டும்.( சிறிது நாட்கள் காற்றோட்டமாக வைக்கவேண்டும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக