வியாழன், 1 ஜனவரி, 2026

சுவாமிகள் ஒருவருக்கு எந்த நல்ல காரியம் செய்ய விரும்பினாலும் முதலில் பல சங்கடங்கள், சஞ்சலங்கள்,கொடுத்து சோதித்து பார்த்து வழங்குவது வழக்கம். நாம் உறுதியாக இருக்கவேண்டும்.பத்து குழந்தைகளை பெற்ற தாய்,தன் பிள்ளைகளுக்கு எது நலம் என்று கருதி ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொருவித நலம் கவனிக்கும். அது போல் தருணம் வரும்பொழுது சுவாமிகள் அருளுவார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக