செவ்வாய், 14 மார்ச், 2017

குடும்பத்தில் தந்தை எவ்வளவு சிறப்பு இயல்புகளை உடையவராய் விளங்கியிருந்தாலும் தாயார் உடைய இயல்புகளுக்கு ஏற்பவே அவருடைய மக்கள் பெரும்பாலும் அமைகின்றனர். மகன் அறிவு தந்தை அறிவு என்று கூறப்பட்டிருப்பினும், தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை என்னும் பழமொழியே உண்மையாகி விடுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக