செவ்வாய், 14 மார்ச், 2017

ஐந்து பேர் சேர்ந்து எப்பொழுதும் தாலி வாங்கி கொடுத்தால் மிகவும் நல்லது.இரண்டரை வராகன் எடையில் தாலி செய்யவும். ஐந்து கிராம் எடைக்கு மேல் இருக்கவேண்டும். சுவாமிகள் இதனை எப்பொழுதும் கடைபிடிக்க சொல்வார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக