திங்கள், 18 ஜனவரி, 2016

சந்தோசம் வரும்போது மகிழ்ச்சியும், கஷ்டம் வரும்போது துன்பமும் படாமல், கஷ்டத்திலும், சந்தோஷத்திலும் ஒரே நிதானமாக இருக்க வேண்டும் . இன்பத்தையும் ,துன்பத்தையும் ஒரே மாதிரி நினைக்கவேண்டும்.
ஆனந்தம் ,கஷ்டம் இரண்டையும் கடவுள்தான் கொடுக்கிறார் .
அச்சமும் ஆசையும் அறிவுள்ளவர்களுக்கு இல்லை .
அச்சத்தை தவிர்த்தால் ஆண்டவனை காணலாம் . 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக