திங்கள், 18 ஜனவரி, 2016

அச்சம், ஆசை, மர்மம் இம்மூன்றையும் போக்கினால் தான் தெரியும் .
அதற்கும் நேரம் வர வேண்டும் .
இம்மூன்றையும் விட்டால் கஷ்டத்திலும் சந்தோஷத்திலும் மனம் நிதானமாக இருக்கும் , இரண்டையும் சமமாக நினைக்கும் மனம் வரும் .

இம்மூன்றையும் அடக்கினால் கடவுளை சீக்கிரம் அடையலாம் .

வைராக்கியம், விடா முயற்ச்சி, சிரத்தை முக்கியமானவை .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக