திங்கள், 4 ஆகஸ்ட், 2025

உயிர் போகும் தருணத்தில் ,கோரோஜனத்தை தண்ணீரில் விட்டு, பாலில் வெள்ளி காசு போட்டு கொடுத்து பிறகு சிறிது நேரம் பொறுத்து கோரோஜனத்தை கொடுத்தால் மூன்றே முக்கால் நாழிகை உயிருடன் இருப்பார்கள்.

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2025

கட்டை இருக்கும் வரை இருந்துவிட்டு ஆத்மா ஒரு ஹிம்சை இல்லாமல் பிரிவதுதான் புண்ணியம்.

சனி, 2 ஆகஸ்ட், 2025

துறவிக்கு விரோதம் எமன்,சனீஸ்வரன்.

சனீஸ்வரன், எமனுக்கு எதிரானவர்கள் துறவியும், விக்னேஸ்வரனும்.

கூடி கெட்டவர்கள் யாரும் இல்லை, பிரிந்து கெட்டவர்கள் உண்டு.

அச்சத்தை தவிர்த்தால் ஆண்டவனை காணலாம்.

செவ்வாய், 29 ஜூலை, 2025

 தொட்டு கெட்டவன்        -  பத்மாசுரன்

தொடாமல் கெட்டவன்     -  இராவணன்

இட்டு கெட்டவன்          -  ஹரிச்சந்திரன் 

இடாது கெட்டவன்         -  துரியோதனன்