வியாழன், 16 அக்டோபர், 2025

ஒரு  சம்சாரி தன் பெண்டாட்டி பிள்ளைகளை காபந்து செய்து நியாயத்துடன் தொழில் நடத்தி  கடமைகளை சரிவர  செய்து முடிக்கும் வாழ்க்கைக்கு கிடைக்கும் பலனை காட்டில் 36 வருடங்கள் கடுந்தவம் இருந்தாலும்  அடைய முடியாது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக