தர்மத்திற்கு, பசி,பட்டினிக்கு,நாம் ஒரு பங்கு ஒதுக்கவேண்டும்.
திங்கள், 13 அக்டோபர், 2025
ஞாயிறு, 12 அக்டோபர், 2025
பசி ஆற்றுவது, ஏழைகள் கல்யாணம் செய்ய முடியாத நிலையில் இருப்பவருக்கு கூரை புடவை,வேஷ்டி,தாலி ( ஐந்து பேர் சேர்ந்து ) கொடுத்து உதவுவது,கோயில் கட்டி முடிக்காத நிலையில் இருக்கும் பொழுது, மனம் மகிழ்ந்து கொடுத்து முடிக்க செய்வது சுவாமிகள் கூறும் தர்மம்.
சனி, 11 அக்டோபர், 2025
விதியை தடுக்க அவன் புண்ணியம் செய்து இருக்கவேண்டும்.
வியாழன், 9 அக்டோபர், 2025
அறுபத்திரண்டு வயதுக்கு மேல் எந்த கிரகமும் சாந்தியாகும்.
தொண்ணூறு வயதுக்கு மேல் எந்த தெய்வமும் ஒன்றும் செய்யாது.
நூற்றிஇருபது வயதுக்கு மேல் தெய்வப்பிறவி.உலகத்துக்கு பொதுவானவர்.
திங்கள், 6 அக்டோபர், 2025
தன்னை உணர்ந்து ( தன் உள்ளத்தை உணர்ந்து ) புல் பூண்டு எல்லா ஜீவராசிக்குள் இருக்கும் கஷ்டத்தையும் உணர்ந்தவர் வேட்டைக்காரன்புத்தூர் அழுக்கு சுவாமிகள் ஆவார்
32 லட்சணங்கள்
கைவிரல்கள்--------------------------- பத்து
கால் விரல்கள்------------------------- பத்து
காது--------------------------------------- இரண்டு
கண்---------------------------------------- இரண்டு
மூக்கு துவாரம்------------------------ இரண்டு
வாய்--------------------------------------- ஒன்று
மூத்திரதாரை------------------------- -ஒன்று
தொப்புள்--------------------------------- ஒன்று
மார்பு--------------------------------------- இரண்டு
மலம் அடிக்கும் தாரை --------------ஒன்று
மொத்தம் 32
வெள்ளி, 3 அக்டோபர், 2025
சட்டி எடுத்து பிச்சை எடுத்தால் கூட நாய்க்கு போட்டால் தான் புண்ணியம்.
வியாழன், 2 அக்டோபர், 2025
புதன், 1 அக்டோபர், 2025
தெய்வ நம்பிக்கை, நம் உழைப்பு இரண்டையும் கைவிடக்கூடாது.