திங்கள், 2 நவம்பர், 2015

சுவாமிகள் கூறும் தர்மம்.
கோயில் குறையாக நிற்கும் போது பூர்த்தி செய்ய வேண்டும்.
அன்னதானம்.
கல்யாணம் கட்டுவிப்பது.
தண்ணீர் பந்தல், குடிநீர் வசதி.
சாலை இரு ஓரங்களில் நிழல் தரும் மரங்களை அமைத்தல்.

சுமைதாங்கி அமைத்தல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக