கண்டேன் என்று சொல்லாதே, தற்பெருமை ஏற்படும்
ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2025
சனி, 30 ஆகஸ்ட், 2025
நினைத்தால் கோயிலுக்கு போவது, பெரியோரை தரிசிக்க செல்வது, அப்போது நல்லது கெட்டது பார்க்கக்கூடாது.எண்ணி எண்ணி போனால் எப்பொழுதும் தடையாகும்.
அழகு,அலங்காரம்,தற்பெருமை,ஆணவம்,கௌரவம் வந்தால் குணம் கெட்டு கேடுகளை தேடிச்செல்வார்கள். நன்மையை என்றும் பெறமுடியாது
வியாழன், 28 ஆகஸ்ட், 2025
துன்பத்தை கொண்டே இன்பத்தை அடையவேண்டும். இன்பத்தையும், துன்பத்தையும் கை கால்கள் நல்லபடியாக இருக்கும்போதே எனக்கு கொடு என்று சுவாமிகளை வேண்டிக்கொள்ளவேண்டும்.
புதன், 27 ஆகஸ்ட், 2025
நாய் போல வேலை செய்தால் இராஜா போல சாப்பிடலாம்
சோம்பேறி இராஜா போல இருந்தால் நாய் மாதிரி தான் சாப்பிட வேண்டியிருக்கும் என்று சுவாமிகள் கூறுவார்
செவ்வாய், 26 ஆகஸ்ட், 2025
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)