நோய் நொடி இல்லாமல் இருப்பது தான் புண்ணியம்.
செவ்வாய், 5 ஆகஸ்ட், 2025
திங்கள், 4 ஆகஸ்ட், 2025
உயிர் போகும் தருணத்தில் ,கோரோஜனத்தை தண்ணீரில் விட்டு, பாலில் வெள்ளி காசு போட்டு கொடுத்து பிறகு சிறிது நேரம் பொறுத்து கோரோஜனத்தை கொடுத்தால் மூன்றே முக்கால் நாழிகை உயிருடன் இருப்பார்கள்.
ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2025
கட்டை இருக்கும் வரை இருந்துவிட்டு ஆத்மா ஒரு ஹிம்சை இல்லாமல் பிரிவதுதான் புண்ணியம்.
சனி, 2 ஆகஸ்ட், 2025
சனீஸ்வரன், எமனுக்கு எதிரானவர்கள் துறவியும், விக்னேஸ்வரனும்.
கூடி கெட்டவர்கள் யாரும் இல்லை, பிரிந்து கெட்டவர்கள் உண்டு.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)