சந்தோசம் வரும்போது மகிழ்ச்சியும், கஷ்டம் வரும்போது துன்பமும் படாமல், கஷ்டத்திலும், சந்தோஷத்திலும் ஒரே நிதானமாக இருக்க வேண்டும் . இன்பத்தையும் ,துன்பத்தையும் ஒரே மாதிரி நினைக்கவேண்டும்.
ஆனந்தம் ,கஷ்டம் இரண்டையும் கடவுள்தான் கொடுக்கிறார் .SurGuru Appa Paithiyam Swami
புதன், 12 நவம்பர், 2025
செவ்வாய், 11 நவம்பர், 2025
இன்னும் கும்பிட்டு இப்படி நடக்கிறதே என்றால் இவ்வளவு காலம் இருந்த நம்பிக்கையும் போய்விடும். எல்லாம் போய்விடும்.
கஷ்டம் வரும் காலங்களில் சுவாமிகளின் மேல் நம்பிக்கை அதிகமாக இருக்கவேண்டும்.
ஞாயிறு, 9 நவம்பர், 2025
தர்மம் செய்யும் குடும்பம் என்றைக்கும் குறையாது.இப்போது தெரியாது பின்னால் தெரியும்.

வெள்ளி, 7 நவம்பர், 2025
எவ்வளவு பொருளை அற வழியில் செலவு செய்தோமோ அவ்வளவு மட்டும் நம்முடைய பொருள்.
வியாழன், 6 நவம்பர், 2025
எங்கு தர்மம் செய்வது ?
எங்கு தர்மம் செய்வது ?
எட்ட போய் தர்மம் செய்தால் ( சாப்பாடு போடுதல் ) தான் புண்ணியம் கிடைக்கும் .
தன் வீட்டில் செய்தால் எப்போதும் புண்ணியம் இல்லை பிறர் இடத்தில்தான் செய்யவேண்டும் .
தன் வீட்டில் செய்யும் போது தனக்கு என்று எடுத்து வைத்திருப்போம் .சாப்பாடு தீர்ந்து விட்டது என்று சொல்லுவோம் . வீட்டில் இருத்தி வைத்துக்கொண்டே ஆயிடுச்சி என்று சொல்வது தர்மமா ?
வியாழன், 23 அக்டோபர், 2025
மனிதனுடைய சாப்பாட்டு அளவு
ஒரு மனிதனுடைய சாப்பாட்டு அளவு 32 கவளம் ( கையளவு ) தான்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
