திங்கள், 13 அக்டோபர், 2025

தர்மத்திற்கு, பசி,பட்டினிக்கு,நாம் ஒரு பங்கு ஒதுக்கவேண்டும்.

ஞாயிறு, 12 அக்டோபர், 2025

பசி ஆற்றுவது, ஏழைகள் கல்யாணம் செய்ய முடியாத நிலையில் இருப்பவருக்கு கூரை புடவை,வேஷ்டி,தாலி ( ஐந்து பேர் சேர்ந்து ) கொடுத்து உதவுவது,கோயில் கட்டி முடிக்காத நிலையில் இருக்கும் பொழுது, மனம் மகிழ்ந்து கொடுத்து முடிக்க செய்வது சுவாமிகள் கூறும் தர்மம்.

சனி, 11 அக்டோபர், 2025

விதியை தடுக்க அவன் புண்ணியம் செய்து இருக்கவேண்டும்.

வியாழன், 9 அக்டோபர், 2025

அறுபத்திரண்டு வயதுக்கு மேல் எந்த கிரகமும் சாந்தியாகும்.

தொண்ணூறு வயதுக்கு  மேல் எந்த தெய்வமும் ஒன்றும் செய்யாது.

நூற்றிஇருபது வயதுக்கு மேல் தெய்வப்பிறவி.உலகத்துக்கு பொதுவானவர்.

திங்கள், 6 அக்டோபர், 2025

தன்னை உணர்ந்து ( தன் உள்ளத்தை உணர்ந்து ) புல் பூண்டு எல்லா ஜீவராசிக்குள் இருக்கும் கஷ்டத்தையும் உணர்ந்தவர் வேட்டைக்காரன்புத்தூர் அழுக்கு சுவாமிகள் ஆவார்

32 லட்சணங்கள்


கைவிரல்கள்--------------------------- பத்து

கால் விரல்கள்------------------------- பத்து

காது--------------------------------------- இரண்டு

கண்---------------------------------------- இரண்டு

மூக்கு துவாரம்------------------------ இரண்டு

வாய்--------------------------------------- ஒன்று

மூத்திரதாரை------------------------- -ஒன்று

தொப்புள்--------------------------------- ஒன்று

மார்பு--------------------------------------- இரண்டு

மலம் அடிக்கும் தாரை --------------ஒன்று


மொத்தம் 32

வெள்ளி, 3 அக்டோபர், 2025

சட்டி எடுத்து  பிச்சை எடுத்தால் கூட நாய்க்கு போட்டால் தான் புண்ணியம்.